Skip to main content

Posts

Showing posts from April, 2021

குறுக்கெழுத்துப் புதிர் - 11 | CROSSWORDS - 11 | யோவான் 01 - 07

by  ஷப்னிகா    அக்கா >>>  குறுக்கெழுத்துப் புதிர் -  11  யோவான்  01 - 07 குறுக்கெழுத்துப் புதிர் -  11  க்கான விடைகள்  01.05.2021  அன்று   விடைகள்  | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

உகண்டாவுக்கு சென்ற மிஷனரி – ஜேம்ஸ் ஹன்னிங்டன் (1847-1885)

  by  டேவிட் அண்ணா >>> ‘அசுத்தமான குடிசை. விஷப்பூச்சிகளும் எலிகளும் நிறைந்த குடிசை. அந்த குடிசையில் அடைத்து வைத்தால் போதும் யாராயிருந்தாலும் ஒரு வாரத்திற்குள்ளாகவே மரணித்து விடுவர். அப்படிப்பட்ட மோசமான இடத்தில்தான் சிறைவைக்கப்படுகிறார். ஆனால் மற்றவர்களைப் போல இவர் மரணித்தும் போகவில்லை. மனந்தளர்ந்தும் போகவில்லை. இதைப்பொறுத்துக் கொள்ளாத சிற்றரசன் அவரைக் கொலை செய்யும்படி உத்தரவிடுகிறான்.’ யார் இவர்? உண்மையாகவே கொலை செய்யப்பட்டாரா? செப்டெம்பர் 3, 1847ம் ஆண்டு இங்கிலாந்தில் சசெக்ஸ் எனும் பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பை முடித்து ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். சில காலங்களில் இறையியலை படிப்பதில் நாட்டங்கொண்டவராய் தன் வேலையைத் துறந்து இறையியல் கல்லூரி  படிப்பை முடித்தார். இவருடைய பெயர் ஜேம்ஸ் ஹன்னிங்டன். இறையியல் படிப்பை முடித்த இவர் ‘இயேசுவே மெய்யான தெய்வம்’ என்று அறிவிக்கும் சுவிசேஷ ஊழியத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு 1875 இல் அவரது சொந்த ஊரிலேயே ஆலய பொறுப்பாளராகவும் ஊழியம் செய்தார்.  கிழக்கு ஆபிரிக்காவில் தன்னார்வ தொண்டு செய்யும் படியாக இங்கிலாந்து நாட்டின

மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் | GOSPEL ART GALLERY

by  வதனி அக்கா   >>>  

ஆபிரிக்காவின் முன்னோடி மிஷனரி - றொபர்ட் மோபட் (Robert Moffat) - 1795-1883

by  டேவிட் அண்ணா >>> ‘ஒரு மிஷனரி என்பவன் வெறும் சுவிசேஷம் அறிவிப்பவனாக மாத்திரம் இருக்கக்கூடாது. தான் ஊழியம் செய்கிற மக்கள் கூட்டத்தில் ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்தை உண்டுபண்ண வேண்டும். எந்தவிதத்திலும் அவர்கள் விட்டுவந்த பாவபழக்கத்திற்கு திரும்பிவிடக்கூடாது.’ றொபர்ட் மோபட்டும் அவரது மனைவியும் இதை நன்கு உணர்ந்து ஊழியம் செய்தனர். மிகவும் தாழ்மையாக ஊழியம் செய்து ஆபிரிக்க மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்நாளை தியாகம் செய்தவர்கள் இவர்கள். றொபட் மோபட், 1795ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதியன்று ஸ்கொட்லாந்து தேசத்தில் பிறந்தார். இவரது தாய் வேதத்தை நேசிக்கவும், அதைத் தியானிக்கவும் கற்றுக்கொடுத்தார். தவறாமல் ஆலயம் சென்று வந்தார் றொபர்ட். அந்த ஆலயத்திலிருந்த போதகர் வயதான காரணத்தால் போதக பொறுப்பிலிருந்து ஓய்வு பெற எண்ணினார். அவர், தன்னுடைய இத்தனை வருடகால ஊழியத்தின் மூலம் யாரேனும் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை சிந்தித்துக்கொண்டு ஆலய வளாகத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். திடீரென்று ஓர் அழுகையின் சத்தம். அந்த திசை சென்று பார்த்தால் அங்கு புதருக்குப் பின்னால்