Skip to main content

Posts

Showing posts from August, 2020

குறுக்கெழுத்துப் புதிர் - 03 | CROSSWORDS - 03 | மத்தேயு 11 - 15

  by  ஷப்னிகா  அக்கா >>> குறுக்கெழுத்துப் புதிர் - 03 மத்தேயு 11 - 15 குறுக்கெழுத்துப் புதிர் - 03 க்கான விடைகள் 05.09.2020 அன்று  விடைகள் | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

குறுக்கெழுத்துப் புதிர் - 02 | CROSSWORDS - 02 | மத்தேயு 06 - 10

  by  ஷப்னிகா  அக்கா >>> குறுக்கெழுத்துப் புதிர் - 02 மத்தேயு 06 - 10 குறுக்கெழுத்துப் புதிர் - 02 க்கான விடைகள் 29.08.2020 அன்று  விடைகள் | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

உண்மைத்துவமான ஆயத்தம் | BIBLE STUDY

by பிறேமன் அண்ணா >>> இயேசு சுவாமி கலிலேயாக் கடலோரமாய் நடந்து போனார். தம்மோடு சேர்ந்து பணிசெய்வதற்கு ஊழியர்களைத் தேடிச்சென்றார். உண்மையுள்ள சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களைத் தம் சீடர்களாக்கி, இறைபணியின் உன்னதத்தை அவர்களுக்குக் காண்பித்து, அவர்களிடம் கடவுளின் இராட்சியத்தின் பணிகளை ஒப்படைக்க விரும்பினார். என்னவொரு உன்னதமான தெரிவு அது! இந்த உலகத்தில் சிலருக்கே அந்த வரப்பிரசாதம் கிடைத்தது. இயேசுவோடு இந்த உலகில் ஒன்றாக ஊழியம் செய்ய, அவரிடமிருந்து தேவ இராட்சியத்தின் இரகசியங்களைக் கேட்டறிந்துகொள்ள, தம் சொந்த கண்களால் அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து மெய் மறந்து நிற்க, அவர் மரித்து உயிர்த்தேழுந்தார் என்பதற்கு சாட்சியாய் வாழ, அந்த நற்செய்தியை உலகெங்கும் கொண்டுசெல்ல சிலருக்கே வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர்கள் எம்மோடு பகிர்ந்து கொண்ட அந்த நற்செய்தியால் நாமும் இன்று அந்த வரப்பிரசாதத்தின் பங்காளிகளாகின்றோம். அன்றைய தினம் இயேசு சுவாமி கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், சிலரைத் தம் சீடர்களாக தெரிவு செய்தார். உங்களிடம் அவர்களின் பெயர்களைக் கேட்டால் இலகுவாக சொல்லிவிடுவீர்கள். ஆனால் இயே

கர்த்தருக்கென வழியை ஆயத்தம் செய்தல் | BIBLE STUDY

by  பிறேமன் அண்ணா >>>      இயேசு சுவாமி இந்த பூவுலகில் வந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு முன், அவருக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி யோவான் ஸ்நானகன் தெரிவு செய்யப்பட்டார். இயேசு சுவாமியின் வருகைக்கு இப்பூவுலகின் மாந்தரை ஆயத்தம் செய்யும் பொறுப்பு யோவான் மேலே விழுந்தது. இப்படியான ஒரு உன்னதமான ஊழியத்துக்கு தெரிவு செய்யப்பட்ட யோவானைக் குறித்தும் அவரது அதிசயமான பிறப்பைப் பற்றியும் முன்னறிவிக்கப்பட்டதை நாம் அநேகர் அறிவோம். இப்படியாக அறிவிக்கப்பட்ட அந்த ஆச்சரியமான செய்தியிலிருந்தே இன்று நாம் சில ரகசியங்களை தெரிந்துகொள்வோம். லூக்கா 1ம் அதிகாரத்திலே, யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவிக்கப்படும் பகுதியை நாம் பார்ப்போமானால், சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் பிறக்கப்போகும் இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என அறிவிக்கப்படுவதை நாம் காணலாம். 1ம் அதிகாரத்தின் 15ம் வசனம் இப்படியாய் சொல்கிறது...  “அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாய் இருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.” (லூக்கா 1:15)  இந்த வசனத்திலிருந

ஒரு 'நற்செய்தி ஓவியர்' ஆக விருப்பமா? | GEM STONES

by  பிறேமன் அண்ணா >>> நூற்றாண்டு காலங்களாக ஓவியக் கலை என்பது வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் தனிச்சிறப்புடன் சிறந்து விளங்கிய ஒரு கலை ஆகும். அழகியல் வெளிப்பாட்டுக்காக மட்டுமன்றி, பலதரப்பட்ட அரசியல், பொருளாதார, மனித வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதே சிறப்புடன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக ஓவியங்களும் ஓவியக் கலையும் திகழ்கின்றன. இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவ ஊழியங்கள், விசேடமாக நற்செய்தி பணியில் இசை என்பது பெருமளவில் பயன்படும் ஒன்றாகவும், வெளிப்படையாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், நிகழ்காலத்தில் YouTube ல் கிறிஸ்தவ நற்செய்தி மற்றும் ஆராதனை பாடல்களுக்கு இருக்கும் முக்கியத்தைக் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதே அளவுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஒன்றே ஓவியங்கள். கர்த்தரின் அபிஷேகம் நிரம்பிய, அர்ப்பணிக்கப்பட்ட அநேக நற்செய்தி ஓவியர்களைக் நம்மிடத்தே காணவேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா. எமது ஆண்டவரின் மேன்மையைப் பற்றியும், அவர் செய்த மற்றும் செய்து வருகிற

உம் அழகான கண்கள் | Um Alakaana Kangal | MUSIC NOTES AND CHORDS

by ஜெரேம் அண்ணா >>>

குறுக்கெழுத்துப் புதிர் - 01 | CROSSWORDS - 01 | மத்தேயு 01 - 05

by  ஷப்னிகா  அக்கா >>> குறுக்கெழுத்துப் புதிர் - 01 மத்தேயு 01 - 05 கேள்விகள்  Link:  விடைகள் | ANSWERS

இயேசு சுவாமியைப் பற்றிய நமது ஆவல் | BIBLE STUDY

  by  பிறேமன் அண்ணா >>> இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்பும் நமக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று அவரைப்பற்றிய ஆவலாகும். இயேசு சுவாமியைப் பற்றி அறிவதிலும், அவர் நம்மை சீஷராய் அழைத்திருக்கும் நோக்கத்தையும் அறிவதிலும் உள்ள ஆவல். இயேசு சுவாமியின் பிறப்பும், வாழ்வும், சிலுவை மரணமும், அவருடைய உயிர்த்தெழுதலும் இந்த உலகுக்கு தரும் நல்ல செய்தி பற்றி அறியும் ஆவல். அவர் நமக்கு இந்த உலகத்தில் விட்டுச் சென்ற ஊழியத்தின் முக்கியத்துவத்தை அறியும் ஆவல். இவையே நம் ஆண்டவர் இயேசுவின் மேலே நமக்கு இருக்கும் ஆவலாய் இருக்கவேண்டும். அடர்ந்த காடு ஒன்றினுள் இருந்து மிகையாக வளர்ந்து இருக்கும் மரங்கள் எப்படி சூரிய ஒளியைத் தேடி நாடி வளர்கிறதோ, அது போலவே, இயேசு சுவாமியைப் பற்றிய ஆவலுடன் நாம் வளரவேண்டும். அனுதினமும் வேதத்தை வாசிப்பதன் மூலம், இயேசு சுவாமியின் வாழ்வையும் அவருடைய போதனைகள் ஒவ்வொன்றையும், அவருடைய வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் எப்படியாய் இந்த உலகையும் அவரைச் சுற்றி இருந்தோரின் வாழ்வையும் மாற்றின என்றும் நாம் ஆவலுடன் அறிந்துகொள்ளவேண்டும். இந்த ஆவலின் பலனாக, நமக்கு ஆண்டவர் தந்திருக்கும்

சருவலோகாதிபா நமஸ்காரம் | Saruvalokaathipa Namaskaram | MUSIC NOTES AND CHORDS

by ஜெரேம் அண்ணா >>>

ஆண்டவருக்காக இசையிலிருந்து ஒதுங்கினேன், அவர் என்னை இசையிலே வளர்த்தார் | GEM STONES

by  பிறேமன் அண்ணா >>> சிறு வயதிலிருந்தே இசையிலே ஆர்வம் இருந்த எனக்கு, பாடசாலைக் காலங்களிலே இசை சம்பந்தமான நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் பங்குபற்றும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது. நான் வாழ்ந்த பிரதேசத்தின் சிறந்த இசை ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட சந்தர்ப்பங்களும் அநேகம் கிடைத்துக்கொண்டு இருந்தன. இப்படியாக இசைத் துறையிலே அநேகம் சாதிக்கலாம், புகழ் பெறலாம் என்று இருந்த எனக்கு திடீரெண்டு ஒரு எண்ணம் உதித்தது. எனது 12 வது வயதிலே ஒரு எதிர்பாராத எண்ணம் என்னைப் பிடித்துக்கொண்டது.  என் ஆண்டவர் இயேசு சுவாமி எனக்கு ஆசீர்வாதமாய்த் தந்த இந்த இசை ஞானம், இசைக்கருவிகளை மீட்டும் திறன், பாடும் ஆற்றல் என்பவற்றை  ஆண்டவருக்குப் பிரியமில்லாத, ஆண்டவர் வெறுக்கும், அருவருக்கும் தேவைகளுக்குப் பாவிக்கவும் கூடாது, அப்படிப் பாவித்து பயனடையவும் கூடாது என்று ஒரு முடிவு எடுத்தேன். இந்த முடிவை நான் எடுத்திருந்த காலங்களிலே, நான் பாடசாலையிலே கர்நாடக சங்கீதத்தையும், தனியார் வகுப்புகளிலே மேலைத்தேய சங்கீதத்தையும் (Western Music) ஆவலாய்க் கற்று வந்தேன். இவை இரண்டும் எனக்கு இன்றுவரை மிகவும் விருப்பம். எனது இசை வாழ்வின் இன்ற